04/01/2026
பாரதிபுரம் பகுதியில் 1980களில் மக்கள் குடியேறிய காலப்பகுதியில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தெய்வதிரு சூசைப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அன்று தொடக்கம் இன்று வரை மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கி வருவதுடன் மொத்த சில்லறை வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றோம். அன்று தொடக்கம் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீட்டுக்கு தேவையான அனைத்து பல்பொருட்களையும் வழங்கிவருகின்றோம்.
எமது நிறுவனம் அமைந்துள்ள சந்திக்கு சூசைப்பிள்ளை சந்தி என்றே மக்களால் அழைக்கப்படுவது சிறப்பம்சமாகும்.