08/01/2026
சுவாசம் பதிப்பகம் மற்றும் ஸ்பாரோ பெண்கள் ஆவணக்காப்பகம், மும்பாய் இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா.
சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாளின் என் சுயசரிதை நூல் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.
சுவாசம் அரங்கு 536 மற்றும் 537ல் 10-01-2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு.
வெளியிடுபவர்
ஆர். வத்சலா
(கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர்)
முதல் பிரதி பெறுநர்கள்
முனைவர் அரங்கமல்லிகா
(கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர்)
&
பாலைவன லாந்தர்
(கவிஞர், எழுத்தாளர்)
My Life Story Will be Released by
Dr K Srilata
(Poet, Writer, Translator & Academic)
First copy to be received by
Dr Mubeen Sadhika
(Poet, Writer, Essayist, Translator & Academic)
&
Deepa Janakiraman
(Writer and Blogger)
அனைவரும் வருக.