01/11/2021
1. இந்தப் பூவை வைத்து சிறுவயதில் விளையாடியது இன்றும் நினைவில் உள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த பூ.
2. சிவபெருமானுக்கு இஷ்டமான பூ. ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம்?
3. தனித்துவமான மணம் கமழும் இந்தப்பூ பச்சை நிறமாக பூத்து மஞ்சள் நிறமாக மாறும்.
4. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மலரும் இந்தப் பூவை பார்த்தாலே அதிஷ்டம்.
சரியான விடை நாளை பகிரப்படும். மறக்காம போஸ்ட் நோட்டிபிகேஷனை ஆன் பன்னுங்க!