03/01/2021
ஒரு மரபில், மண், விவசாயம், உணவு உற்பத்தி, சமையல், ஆரோக்கியம் முதலிய ஐந்தும் பின்னிப் பிணைந்தவையாகவே இருக்கின்றன. ஒன்றின் சமநிலை தவறினாலும், மற்ற நான்கிலும் பாதிப்பு நிச்சயம் உண்டு.
இந்தியாவின் வடக்கு, கிழக்கில் கடுகு எண்ணெயும்; மத்திய தெற்குப் பகுதிகளில், கடலை/நல்லெண்ணெயும், ‘கடவுளின் நாட்டில்’(கேரளம்) தேங்காய் எண்ணெயும் பாரம்பரியமாய் பயன்படுத்தப்பட்டு வந்தன. பூகோள அமைப்பு, சீதோஷ்ண நிலை, சமையல் முறை அடிப்படையில், நம் உடலின் ஜீன்கள் ஆயிரமாயிரம் வருடங்களாய் இந்த எண்ணெய்களுக்குப் பழக்கப்பட்டு விட்டன.
எண்ணெய் எத்தனை முக்கியம்?!
https://isha.sadhguru.org/in/ta/blog/article/ennai-ethanai-mukkiyam