Kalachuvadu Publications

Kalachuvadu Publications Publisher of Kalachuvadu Magazine (monthly) and Books in Tamil. The imprint has given a fillip to an emerging trend of women’s writing in Tamil.

Kalachuvadu Publications is a leading Indian publishing house that has been a trendsetter in Tamil literary world. It publishes fiction, poetry, literary criticism and non-fiction, including works on socio-cultural history and contemporary socio-political issues. Kalachuvadu is instrumental in bringing high-quality literary works into Tamil, from Indian languages, European languages and English, t

hrough an active translation programme. Along with a focus on modern literary writing, Kalachuvadu has launched the revival of ancient and modern Tamil classics. The Kalachuvadu magazine, a periodical started in 1986, which focuses on arts and ideas, has helped the publishing house develop and maintain a close relationship with Tamil readers not just in India but all over the world.

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல்வாசகர் பரிந்துரை”மனித இனத்தின் உறவு முறையை, அந்த முறையின் எண்ண ஓட்டங்களை விவரிக்கும...
18/06/2026

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல்

வாசகர் பரிந்துரை

”மனித இனத்தின் உறவு முறையை, அந்த முறையின் எண்ண ஓட்டங்களை விவரிக்கும் நாவல்”

நன்றி: ஆசியன் தண்டபாணி (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/story.php?story_fbid=122185410380911100&id=61577333005485&mibextid=wwXIfr&rdid=dOtK3ZNRA2ONQbiD #

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/maathorubagan_54/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07PGPT1P3

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B07Y661Q3Z

#மாதொருபாகன் #பெருமாள்முருகன் #காலச்சுவடு #புத்தகப்பரிந்துரை #வாசிப்போம்

"எழுத்தாளரின் பின்னணியை விட அவர் கதை சொல்லும் திறனே முக்கியம்!" – வசுதேந்த்ரா…நாம் ஒரு கலாச்சாரத்தை ஆழமாகக் கற்றுக்கொண்ட...
16/06/2026

"எழுத்தாளரின் பின்னணியை விட அவர் கதை சொல்லும் திறனே முக்கியம்!" – வசுதேந்த்ரா

…நாம் ஒரு கலாச்சாரத்தை ஆழமாகக் கற்றுக்கொண்டால், அந்தப் பின்னணியில் மிகச் சிறந்த கதையை உருவாக்க முடியும். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் காந்தியைப் பற்றி மிகச் சிறந்த கதையை உருவாக்கவில்லையா? அதேபோல், ஏன் என்னால் விக்டோரியா மகாராணியைப் பற்றி எழுத முடியாது? நான் சீனாவுக்குச் சென்றதே இல்லை, ஆனால் சீன மக்களின் வாழ்வியலையும் மானுடவியலையும் நான்கு ஆண்டுகள் தீவிரமாகப் படித்துவிட்டு, அவர்களைப் பற்றி 200 பக்கங்களுக்கு மேல் ஒரு கதையை எழுதியிருக்கிறேன்…

எழுத்தாளர்களின் படைப்புச் சுதந்திரத்தையும், எல்லையற்ற கற்பனைத் திறனையும் விவரிக்கும் ஒரு மிகச் சிறந்த உரை!

வசுநேந்த்ராவின் காலச்சுவடு வெளியீடு ‘மோகனசாமி’ சிறுகதைகள்

நன்றி: ‘சாயா’ இலக்கிய விழா (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுமையாகப் பார்க்க:
https://www.instagram.com/reels/DZcduf7zUno/

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/mohanaswamy_1148/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0BSS4S33L

மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0BT4Q6PVM

#வசுதேந்த்ரா #மோகனசாமி #காலச்சுவடு #காலச்சுவடுவெளியீடு #சாயாஇலக்கியவிழா #தமிழ்இலக்கியம் #புத்தகம் #புத்தகவாசிப்பு #வாசிப்பு #எழுத்தாளர் #கதைசொல்லி #படைப்புலகம் #நூல்விமர்சனம் #படைப்புசுதந்திரம் #கற்பனைத்திறன் #கதைசொல்லும்கலை #மானுடவியல் #கலாச்சாரம் #எழுத்து #புத்தகக்காதலன் #வாசிப்போம்_நேசிப்போம் #தமிழ்

Kannan Sundaram Kalachuvadu Publications

பெருமாள்முருகனின் ‘பூனாச்சி என்ற ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவல் உருவான கதை"ஒரு எழுத்தாளன் எதைத்தான் எழுதுவது?"    பெருமாள் ...
15/06/2026

பெருமாள்முருகனின் ‘பூனாச்சி என்ற ஒரு வெள்ளாட்டின் கதை’

நாவல் உருவான கதை

"ஒரு எழுத்தாளன் எதைத்தான் எழுதுவது?"

பெருமாள் முருகன் ‘சாயா’ இலக்கிய விழாவில் சுதந்திரமாக எழுத முடியாத ஒரு சமூகச் சூழலை, தன் அனுபவத்தின் வழியே மிக எதார்த்தமாகப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

நன்றி: ‘சாயா’ இலக்கிய விழா (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுமையாகப் பார்க்க:
https://www.instagram.com/reels/DZhGNDkzCkO/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/poonachi-allathu-oru-vellatin-kathai_49/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07PVN5HPY

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B07Y663W2L

#பூனாச்சி #பெருமாள்முருகன் #காலச்சுவடு #புத்தகஅறிமுகம் #நாவல் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #புத்தகவிமர்சனம்

நாகர்கோவிலிலிருந்து பாரீஸ்வரை!பாரீஸ் புத்தகச் சந்தை 2026 நிகழ்வில், பிரான்ஸ், சர்வதேச பதிப்புலக ஆளுமைகளுக்கு மத்தியில் இ...
13/06/2026

நாகர்கோவிலிலிருந்து பாரீஸ்வரை!

பாரீஸ் புத்தகச் சந்தை 2026 நிகழ்வில், பிரான்ஸ், சர்வதேச பதிப்புலக ஆளுமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பிரதிநிதிகளாகக் கோட்டயத்தின் 'டிசி புக்ஸ்' கோவிந்தும் 'காலச்சுவடு' கண்ணன் சுந்தரமும் கலந்துகொண்டனர்!

பிரான்ஸ் லிவ்ரே ஏற்பாடு செய்திருந்த இந்த சர்வதேச மேடையில், பிரெஞ்சு இலக்கியங்களை உலகிற்கு எப்படிக் கொண்டுசெல்வது, உலக இலக்கியங்களைத் தமிழுக்கு எப்படிக் கொண்டு வருவது என்பதற்கான மொழிபெயர்ப்பு உரிமைகள், புதிய கூட்டு முயற்சிகள் குறித்து உரையாடல்கள் நிகழ்ந்தன.

புதிய மொழிபெயர்ப்புகள், பன்னாட்டுப் பதிப்புரிமைப் பரிமாற்றங்கள் எனத் தமிழ், மலையாளப் பதிப்புலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான ஒரு சர்வதேச மைல்கல் இது.

https://www.instagram.com/p/DZcrvyKmfTN/?img_index=1&igsh=bWJ6djlqaHh4cTlu

12/06/2026

ஞானக்கூத்தன் கவிதைகள்

விலை : ₹950/-

நூலாசிரியர் : ஞானக்கூத்தன்

நூலைப் பெற :
https://books.kalachuvadu.com/catalogue/gnanakoothan-kavithaikal_423/
#ஞானக்கூத்தன் #ஞானக்கூத்தன்கவிதைகள் #புதுக்கவிதை #அன்றுவேறுகிழமை #தமிழ்இலக்கியம் #நவீனகவிதை #தமிழ் #கவிதை #ᴘᴏᴇᴛʀʏᴄᴏᴍᴍᴜɴɪᴛʏ

நோயல் நடேசனின் ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல்வாசிப்புஇலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கால்நடை மருத்துவரான திரு. நோயல் நடேசன...
12/06/2026

நோயல் நடேசனின் ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல்

வாசிப்பு

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கால்நடை மருத்துவரான திரு. நோயல் நடேசன் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்திலுள்ள ஒரு பண்ணையில் வேலை செய்த அனுபவத்தைக் கதைக்களமாக்கியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டத்தை எள்ளி நகையாடுவது தனிச்சிறப்பு. பண்ணையில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் 'இதற்கு முன் வேலை செய்த மருத்துவர், கற்பகம் எனும் பணிப்பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் அதனால் அவர் வேலையை விட்டுச் சென்றார்.' என்ற மேஸ்திரியின் அதிர்ச்சியூட்டும் தகவலுடன் கதை தொடங்குகிறது...
..மானுட உள்ளத்தில் உறையும் காமம் மோகம் குரோதங்கள். அதன் வெளிப்பாடுகளால் குறுகிய கீழ்ச்செயல்கள் கொண்ட எளிய மனிதர்களை கண் முன்னே உலவ விட்டிருப்பது இன்றும் புரையோடிக் கொண்டிருக்கும் தனிமனித அவலங்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் ஆகியவற்றுக்கான அரியதோர் அறுவைசிகிச்சை என்றால் வியப்பில்லை.

நன்றி: ஜெயசூர்யா இரண்டாமாண்டுகால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி (பொருநை தமிழ் மன்றம்)

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/pannaiyil-oru-mirugam_975/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0B2D1S15L

மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0B2WJ31JQ

Kannan Sundaram Noel Nadesan

#பண்ணையில்ஒருமிருகம் #நோயல்நடேசன் #காலச்சுவடு #புத்தகவிமர்சனம் #நாவல் #தமிழ்நாவல் #புத்தகவாசிப்பு #வாசிப்பு #தமிழ்இலக்கியம் #புத்தகங்கள் #கால்நடைமருத்துவக்கல்லூரி #கால்நடைமருத்துவர் #சமூகநாவல்

11/06/2026

அர்த்தநாரி

விலை : ₹240/-

நூலாசிரியர் : பெருமாள்முருகன்

நூலைப் பெற :

https://books.kalachuvadu.com/catalogue/arthanaari_865/

தொடர்புக்கு - +91 63836 20414

Kannan Sundaram TopFans

#அர்த்தநாரி #பெருமாள்முருகன் #தமிழ்ப்புத்தகம் #தமிழ்இலக்கியம் #நூல்வாசிப்பு #வாசிப்புபழக்கம்

எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களுக்கு 'மான் பகதூர் சிங் லஹக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை வ...
10/06/2026

எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களுக்கு 'மான் பகதூர் சிங் லஹக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை வாசகர்களுடன் கொண்டாடும் வகையில் பெருமாள்முருகன் அவர்களின் அனைத்து நூல்களுக்கும் காலச்சுவடு 25% கழிவு வழங்குகிறது.

ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே.

நூலைப் பெற:

https://books.kalachuvadu.com/catalogue/ranges/u0baau0bb0u0baeu0bb3u0baeu0bb0u0b95u0ba9/

Kannan Sundaram TopFans

#பெருமாள்முருகன் #தமிழ்இலக்கியம் #விருது

10/06/2026

ஆ.இரா. வேங்கடசலபதியின் ‘வ. உ. சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’ ஆய்வு

”காந்தி வஉசிக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாகக் கொடுத்தார் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கும் ஆய்வு நூல்”

நன்றி: மருத்துவர் கு. சிவகுமாரன் (இராமநாதபுரம் மீடியா முகநூலிலிருந்து)

முழுப்பதிவுக்கு:

https://www.facebook.com/reel/1325075859001578

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/va--vu--si-yum-gandhiyum-347-rupaai-12-anaa_917/

மின் நூலைப் பெற:

https://books.kalachuvadu.com/catalogue/vavuciyumgandhiyum347rupaai12anaa_1762/

அமேசானில் வாங்க:

https://www.amazon.in/dp/B09NH42D53

மின் நூலைப் பெற:

https://www.amazon.in/dp/B09NK7GK49

@@ Sundaram

#ஆஇராவேங்கடசலபதி
#வரலாற்றுஆய்வு #வஉசி
#காந்தி #தமிழ்நூல்கள்
#தமிழ்இலக்கியம் #வரலாற்றுச்சான்றுகள் #தமிழ்வாசிப்பு
#ஆய்வுநூல்

Address

669 K. P. Road
Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Kalachuvadu Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalachuvadu Publications:

Share

Category