11/01/2022
வாசகர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழங்கும்
*உங்கள் இல்லம் தேடி புத்தகங்கள்*
தினசரி வாழ்க்கையில் அன்றாட நடவடிக்கைகளின்
மன அழுத்தங்களில் இருந்து விடுபட அனைத்து மக்களுக்கும் ஒரே தீர்வாக பொழுது போக்கு
அம்சங்கள் மட்டுமே உண்டு.
ஆனால் உலக அளவில் சமீப ஆண்டுகளில் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் கொடுமையாக பாதித்த இத்தொற்றின் சமூக பரவல் மனிதர்களை மேலும் பத்துக்கு பத்து அறைக்குள் அடைக்கவே செய்தது.
சுற்றுலா, திரைப்படங்கள் என அனைத்து வகைப்பட்ட
பொழுது போக்கு அம்சங்களும் முடங்கி போன சூழலில்
மக்களுக்கு பெரும் வரமாக அமைந்தது புத்தகங்கள் தான்.
சமீபத்திய மாதங்களில் சாதாரண நிலைக்கு உலகம் திரும்பினாலும் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வரும் கொரோனா கிருமியின் சமூக பரவலினால் சமீபத்திய சென்னை புத்தக. கண்காட்சி திருவிழா
கூட தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
புத்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டாலும் மக்களிடையே புத்தகங்களை கொண்டு சேர்ப்பதை எப்போதும் அறப்பணியாகவே மேற்கொள்ளும்
எமது நிறுவனம் தற்போது வாசகர்களுக்கு பொங்கல் விழாக்கால பரிசாக
"உங்கள் இல்லம் தேடி புத்தகங்கள்" எனும் பெயரில்
ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை
வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை
தூதஞ்சல் (கொரியர்) மூலம் அனுப்பி தர உள்ளது.
இந்த பெருந்தொற்று காலத்தில் பண்டிகைகால விடுமுறையை இல்லத்தில் இருந்தவாறே புத்தகங்களை தூதஞ்சல்( கொரியர்) மூலம்
சிறப்பு தள்ளுபடியில் பெற்று வாசித்து மகிழுங்கள்.
எமது நிறுவனத்தின் புதிய விலைப்பட்டியல் வேண்டுவோர் தங்களது பெயரை கீழே உள்ள எண்ணில் வாட்சப்பில் பதிவு பண்ணுங்கள் விலைப்பட்டியலை அனுப்பித் தருகிறோம்
மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு
R . மகேந்திரன்
கிளை மேலாளர்
திருநெல்வேலி கிளை
9487655033 , 8428284545 &
8098712409.