26/05/2026
போர்க்களத்தில் சோவியத் பெண்களின் வீர காவியம்! 🎖️✨
பிரபல எழுத்தாளர் பரீஸ் வஸீலியெவ் (Boris Vasilyev) அவர்களின் உலகப் புகழ்பெற்ற நாவல் இப்போது திருந்திய செம்மைப்புதிப்பாக உங்கள் கைகளில்!
📖 "அதிகாலையின் அமைதியில்" (The Dawns Here Are Quiet)
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், ரஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையைத் தகர்க்க ஜெர்மானியர்கள் தீட்டிய சதியை முறியடிக்கக் களம் இறங்கும் ஐந்து இளம் பெண் ராணுவ வீரர்களின் உன்னதக் கதை.
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
• 🎖️ சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய அசாத்திய துணிச்சலையும் வீரத்தையும் பேசும் கதை.
• 🏆 இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான புகழ்பெற்ற விருதைப் பெற்ற நாவல்.
• 🪵 குடி போன்ற தீய பழக்கங்கள் இல்லாத, நேர்மையான படைவீரர்களைத் தேடும் வஸ்கோவ் சார்ஜண்டு மேஜரின் அமைதியைக் குலைக்கும் வகையில், அவனுக்குக் கீழ் வேலை செய்ய அனுப்பப்படும் பெண்கள் படையின் சுவாரசியமான போராட்டம்.
வரலாறு மற்றும் ராணுவக் கதைகளை விரும்பும் ஒவ்வொரு வாசகரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு! 📚
📞 இப்போதே உங்கள் பிரதியை ஆர்டர் செய்ய:
• அழைக்க (Call): +94 11 451 5775
• வாட்ஸ்அப் (WhatsApp): +94 71 633 5511
• 🏢 Poobalasingham Book Depot (ESTD 1945)
#அதிகாலையின்அமைதியில் #பரீஸ்வஸீலியெவ் #தமிழ்நாவல் #புத்தகவிளம்பரம் #சோவியத்வரலாறு #புத்தகவாசிப்பு