03/03/2024
நக்கீரன் வார இதழின் ஆசிரியர்
RR.கோபால் அண்ணனைப் போல ஒரு கேவலமான ஜென்மத்தை இந்த உலகத்தில் பார்க்க முடியாது அடுத்தவரின் உழைப்பை சுரண்டுவதில் அண்ணன் கெட்டிக்காரர் பத்திரிக்கை நடத்துவதின் பெயரில் அவரின் விருப்பமான கட்சிகளுக்கு ஜால்ரா அடிப்பதை விட பத்திரிக்கை துறையை மூடிவிட்டு அவர் அந்த கட்சியிலே சேர்ந்துவிடலாம்.
1993 -ல் சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்ற இளைஞர் சந்தன கடத்தல் வீரப்பனை சந்தித்து எடுத்த பேட்டியையும் புகைப்படத்தையும்.. தான் எடுக்க சொன்னதாக சொல்லி இன்று வரை பொய் பேசி வருபவர் தான் அண்ணன் RR கோபால் ....
பேசுவோம் இன்னும் இருக்கிறது......